Skip to content

மிக்ஜாம் புயல்

மிக்ஜாம் புயல்…ரூ.1487 கோடி நிவாரணம் வழங்கல்…. தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்..

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பேரழிவுக்கு ஆளானது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு… Read More »மிக்ஜாம் புயல்…ரூ.1487 கோடி நிவாரணம் வழங்கல்…. தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்..

5000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி…

  • by Authour

சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கே.கே.நகரில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு இன்று நிவாரணப் பொருட்களை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். இந்நிகழ்வில்,சட்டத்துறை அமைச்சர்… Read More »5000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி…

நிவாரண பணி… ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் ‘விஷ்ணு விஷால்….

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் படிப்படியாக சீராகி வரும் நிலையில் தொடர்ந்து நிவாரண உதவிகள் பல்வேறு தரப்பிலிருந்து அரசு பொது நிவாரண நிதிக்கும், நேரடியாக மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிரது.இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ரூ.… Read More »நிவாரண பணி… ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் ‘விஷ்ணு விஷால்….

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை ச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் ஆகியோர் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி…

மிக்ஜாம் புயல்…3500 குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கல்….

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (12.12.2023) சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5, 59-வது வார்டு, துறைமுகம்… Read More »மிக்ஜாம் புயல்…3500 குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கல்….

மிக்ஜாம் புயல்…சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி நிவாரண நிதி…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு… Read More »மிக்ஜாம் புயல்…சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி நிவாரண நிதி…

மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (11.12.2023) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  வைகோ சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது… Read More »மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

மிக்ஜாம் புயல்….. மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 450 கோடி ஒதுக்கீடு…

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சென்னை மாநகரின் பல்வேறு இடங்களிலும் தேங்கிய மழை நீர் தானாக வடிந்துவிட்ட… Read More »மிக்ஜாம் புயல்….. மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 450 கோடி ஒதுக்கீடு…

மிக்ஜாம் புயல்…. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயலினால், சோழிங்கநல்லூர் மண்டலம், நூக்கம்பாளையம் லிங்க் சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகளையும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை… Read More »மிக்ஜாம் புயல்…. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் சேர்ப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை…

  • by Authour

மிக்ஜாம் புயல் – வரலாறு காணாத கனமழையால் சென்னை – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது – நிவாரண பொருட்களை முழு வீச்சில் கொண்டு… Read More »நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் சேர்ப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை…

error: Content is protected !!