Skip to content

மாவட்டம்

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தஞ்சாவூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் மழை பெய்தது. அதேபோல் இரவு… Read More »தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் 19வது கலெக்டராக தங்கவேல் பதவி ஏற்பு….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக தங்கவேல் இன்று 19வது ஆட்சியராக பதவி ஏற்றுக் கொண்டார். கரூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களையும்,… Read More »கரூர் மாவட்டத்தில் 19வது கலெக்டராக தங்கவேல் பதவி ஏற்பு….

அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற விரிவாக்க கட்டிட அலுவலகம் மற்றும் கூட்ட அறை ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு மாவட்ட கலெக்டர்… Read More »அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

முதல்வர் ஸ்டாலின் வருகை… திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் வருகை… திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….

மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியை சேர்ந்த ரூபேஷ் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த… Read More »மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில்… Read More »கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்…

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம். நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு… Read More »பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்…

பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

பெரம்பலூர் மாவட்டம் , கோனேரி பாளையத்தைச் சேர்ந்த மோகன் மகன் ரெஜி என்ற ரகுநாத்(31). இவர் தனது சொந்த இருtக்கர வாகனத்தில் அம்மா பாளையத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக பெரம்பலூரில் இருந்து துறையூர்… Read More »பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் புழுதிக்குடியில் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சிவன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் 12 ஆண்டுகளுக்கு நடைப்பெற்ற… Read More »நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக /நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய,… Read More »அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

error: Content is protected !!