Skip to content

மாற்றுதிறனாளி பெண்

மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (08.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை… Read More »மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

மாற்றுதிறனாளி மகளுக்கு வேலை வாய்ப்பு கோரி கலெக்டர் காலில் விழுந்த தாய்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (45) என்ற… Read More »மாற்றுதிறனாளி மகளுக்கு வேலை வாய்ப்பு கோரி கலெக்டர் காலில் விழுந்த தாய்…

மாற்றுதிறனாளி பெண்ணிற்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

பெரம்பலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான செல்வி பாப்பாத்தி தனது குடும்பச் சூழலை விளக்கி வேலைவாய்ப்பு கேட்டு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். முதுகலை பட்டதாரியான அவருக்கு Outsourcing முறைப்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக… Read More »மாற்றுதிறனாளி பெண்ணிற்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

error: Content is protected !!