Skip to content

மாரியம்மன் கோவில்

குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவிலில் அழகுக்குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் தீர்த்த குடம் மற்றும் 1008 அலகு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 18… Read More »குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவிலில் அழகுக்குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்..

சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

தமிழகத்தில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இலவச திருமண திட்டத்தின் கீழ் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்… Read More »சமயபுரம் கோவிலில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்… அமைச்சர் நேரு நடத்திவைத்தார்

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குத்தகை மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய்….

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்படும் சொத்துக்களை திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் ஏலத்தின் மூலம் குத்தகைக்கு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி… Read More »தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குத்தகை மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய்….

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவையொட்டி கடந்த 7 ந் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டப் பட்டது. தினமும்… Read More »தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்….ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

கடந்த 2005ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 17ம் ஆண்டுகள் நிறைவு பெற்றதால், எனவே உள்ளூர் பக்தர்கள் கோவில் நிர்வாகித்தனர் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது, இதை அடுத்து கும்பாபிஷேக பணிகள் கடந்த… Read More »பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்….ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

error: Content is protected !!