Skip to content

மாரடைப்பால் பலி

ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

ஆவடி காவல்படை மைதானத்தில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ மாரடைப்பினால் மரணமடைந்தார். அவரது உடலை கண்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது. ஆவடி அருகே… Read More »ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்த பெண் பக்தர் மாரடைப்பால் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் விளந்தை கிராமத்தை  சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு தனியார் பேருந்து மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர்.… Read More »மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்த பெண் பக்தர் மாரடைப்பால் பலி

error: Content is protected !!