Skip to content
Home » மாயம்

மாயம்

கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

  • by Senthil

திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர்  ஜெயபிரபு (39). இவரது மனைவி சுகன்யா (33).சுகன்யா ஏற்கனவே ராவுத்தன் மேட்டைச் சேர்ந்த குமார் என்பவரை மணந்து மணவாழ்க்கை பிடிக்காத காரணத்தினால் அவரிடம் இருந்து விலகி இருந்த… Read More »கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

திருச்சி அருகே பெண் மாயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகிழம்பாடி ராணுவ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்  சோவிக்கன்ராஜ்(58). இவருடைய மனைவி ராணி(52). கூலித்தொழிலாளியான சோவிக்கன் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் சமயபுரம் அருகே இருங்களூர்… Read More »திருச்சி அருகே பெண் மாயம்

சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலகோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி எம் எல் டி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.  மாணவி… Read More »சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

திருச்சி அருகே பஞ்சர் கடைக்காரர் மாயம்….

திருச்சி மாவட்டம் துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர ரெஜினா பானு (33). இவரது கணவர் பஷீர் முகமது (36). இவர் சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் குடிப்பழக்கம் உடையவர்… Read More »திருச்சி அருகே பஞ்சர் கடைக்காரர் மாயம்….

கைக்குழந்தையுடன், திருச்சி பெண் மாயம்

  • by Senthil

  திருச்சி தென்னூர் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா ( வயது 35 )இவருடைய மனைவி பர்வீன் பானு ( 30 ).நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் தன்னுடைய… Read More »கைக்குழந்தையுடன், திருச்சி பெண் மாயம்

திருச்சியில் ஒரே நாளில் +2 மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்… விசாரணை…

திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தார வீதியை சேர்ந்தவர் செந்தில்.இவரது மனைவி பிரியா (  33) சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரியா திடீரென்று மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில் ஸ்ரீரங்கம்… Read More »திருச்சியில் ஒரே நாளில் +2 மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்… விசாரணை…

திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

  • by Senthil

திருச்சி, பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (51). ஆட்டோ டிரைவர் .குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது மனைவி… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சேகர் .பெயிண்டர். இவரது மகள் ஷாலினி (வயது 22). பி.காம் பட்டதாரியான இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து… Read More »திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஊட்டத்தூர் மேலதெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நடராஜன்(43வயது). விவசாயி வீட்டின் அருகே டிராக்டர் நிறுத்தி வைத்திருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றதாக காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14, 13, 11 வயதுடைய சகோதரிகள் 3 பேர் நேற்று காலை வீட்டில் குப்பை கொட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றனர். ஆனால்… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

error: Content is protected !!