Skip to content

மாயம்

சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிறுமியைக் காணவில்லை எனவும், அவர் இரு இளைஞர்களுடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி ஜங்ஷன் ரயில்… Read More »சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32)இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 21 ந்தேதி… Read More »திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

  • by Authour

ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்த முதியவருக்கு அடி உதை… திருச்சி அடுத்த லால்குடி, தண்டன்கோரை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 74). இவர் தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை இந்து சமய… Read More »திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

திருச்சி பெல் ஊழியர் மாயம்….. போலீசில் புகார்

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள திருவேங்கட நகரை சேர்ந்தவர் தனசேகர், இவரது மகன் சுரேஷ் (40) இவருக்கு ஐஸ்வர்யா ( 34 ) என்ற மனைவி உள்ளார். சுரேஷ் திருவெறும்பூர்  பெல் நிறுவனத்தில் பிட்டராக வேலை… Read More »திருச்சி பெல் ஊழியர் மாயம்….. போலீசில் புகார்

திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

  • by Authour

திருச்சி,பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் அபிஷேக் (15). இவர் திருச்சி உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அபிஷேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்கரையில் உள்ள உறவினர்… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

என்ஐடி மாணவி மாயம் ஏன்? சக மாணவிகளிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மத்திய பிரதேச மாணவி மாயமானவழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் பெண்ணின் பெற்றோர் மத்திய பிரதேச முதல்வரை சந்தித்து மனு கொடுத்துள்ள… Read More »என்ஐடி மாணவி மாயம் ஏன்? சக மாணவிகளிடம் போலீஸ் விசாரணை

தஞ்சை…புரோட்டா மாஸ்டர் மாயம்

தஞ்சை அருகே வல்லம் ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (38). புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருள் மேரி (35).  கடந்த 20ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு… Read More »தஞ்சை…புரோட்டா மாஸ்டர் மாயம்

நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் கடத்தல்?…… போலீசில் புகார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என … Read More »நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் கடத்தல்?…… போலீசில் புகார்

விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டியை காணவில்லை – அதிர்ச்சி தகவல்!!

  • by Authour

18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட  தொகுதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  வாக்குப்பதிவு… Read More »விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டியை காணவில்லை – அதிர்ச்சி தகவல்!!

கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

  • by Authour

திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர்  ஜெயபிரபு (39). இவரது மனைவி சுகன்யா (33).சுகன்யா ஏற்கனவே ராவுத்தன் மேட்டைச் சேர்ந்த குமார் என்பவரை மணந்து மணவாழ்க்கை பிடிக்காத காரணத்தினால் அவரிடம் இருந்து விலகி இருந்த… Read More »கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

error: Content is protected !!