Skip to content

மாயனூர்

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

  • by Authour

தை மாதத்தில் விசேஷ அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். நதிக் கரைகளில் தை அமாவாசை தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பித்ருக்களின்… Read More »கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….

மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கரூர் காவிரி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….

மாயனூர் கதவணைக்கு 21,726 கன அடிநீர்வரத்து குறைவு….

  • by Authour

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 21,726 கன அடி நீர் வருகை- காவேரி ஆற்றில் 20,306 கன அடி நீர் வெளியேற்றம். சேலம் மாவட்டம் நீர் பிடிப்பு பகுதியில் மழை… Read More »மாயனூர் கதவணைக்கு 21,726 கன அடிநீர்வரத்து குறைவு….

காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

கரூர் மாவட்டம், சேங்கல் ஊராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகேஷ் (22) இவர் தளவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று மதியம்… Read More »காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

காவிரி மூழ்கி 4 மாணவிகள் பலி.. எச்.எம் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில்… Read More »காவிரி மூழ்கி 4 மாணவிகள் பலி.. எச்.எம் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ..

error: Content is protected !!