Skip to content

மாணவன்

டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

டில்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா(உபி) பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர… Read More »நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த அய்யர்மலை அரசு கலை கல்லூரி அருகே நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் என்ற ஐடிஐ மாணவன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்… Read More »இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கி பத்தாம் வகுப்பு படிக்கும் தோளூர் பட்டியை சேர்ந்த மெளலீஸ்வரன் என்ற மாணவன் இறந்தார். இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தோளூர்பட்டி… Read More »திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

காதலிக்கு பரிசு கொடுக்க ஆடு திருடிய கல்லூரி மாணவர் கைது

  • by Authour

நாளை(பிப்14) காதலர் தினம்.  வழக்கமாக காதலர்கள்  தங்கள் காதலிகளுக்கு இந்த தினத்தில் பரிசுகள் வழங்கி காதலை  வளர்க்க, காதலியின் பேரன்பை, அல்லது பிரதியுபகாரத்தை பெற முயல்வார்கள். அப்படி  நாளை காதலர்கள் பரிசுகள் கொடுத்தால், காதலிகள்… Read More »காதலிக்கு பரிசு கொடுக்க ஆடு திருடிய கல்லூரி மாணவர் கைது

திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மாணவ மாணவிகளும் சர்வதேச… Read More »திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

பள்ளி மாணவனை கடித்த பாம்பு….. ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னப்பநாயக்கனூர் பகுதியில் பள்ளி மாணவனை பாம்பு கடித்த நிலையில், அவரது உறவினர் பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர் கோகுல் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு அவரை… Read More »பள்ளி மாணவனை கடித்த பாம்பு….. ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

error: Content is protected !!