Skip to content

மாட்டுவண்டி

பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதி சேர்ந்த அங்கமுத்து, கௌசல்யா தம்பதியர்களின் மகனான சஞ்சய் வினித் என்பவருக்கு, கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி, சாந்தி தம்பதியரின் மகளான தாரணிக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று… Read More »பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

  • by Authour

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி தினம் என்பதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கடைசி கட்ட நேரத்தில் விறுவிறுப்பாக தாக்கல் செய்தனர். அதன்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில்… Read More »நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தாளக்குடி… Read More »7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

கரூரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றனர். மனுக்கள் மீது உரிய… Read More »கரூரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு….

திருச்சியில் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்….

திருச்சி மாவட்டத்தில் சுமார் 2400 மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டியை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றார்கள் தற்போது செயல்பட்டு கொண்டிருந்த மாதவப் பெருமாள் கோவில், மான்படிமங்கலம் தாளக்குடி, ஆகிய பகுதிகளில் இயங்கி வந்தா… Read More »திருச்சியில் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்….

மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி  கடியாபட்டியில் காணும் பொங்கல் திருவிழாவையொட்டி இன்று  ஊர் பொதுமக்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டிகளை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!