Skip to content

மழை

திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 2ம் நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று  திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு லேசான மழை தூறல் இருந்தது. இன்று நன்னிலம், கோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்    மழை பெய்தது. … Read More »திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய… Read More »பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் 2.30 மணி வரை 39.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் சராசரியாக பதிவான… Read More »திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது.  இதனிடையே சென்னை, திருவள்ளூர்,… Read More »சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

சென்னையில் மழை நீடிப்பு….. இன்று புத்தக காட்சிக்கு விடுமுறை

  • by Authour

சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை  தொடர்ந்து கனமழை, மிதமான மழை மாறி மாறி பெய்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  கள்ளக்குறிச்சி விழுப்புரம், மயிலாடுதுறை… Read More »சென்னையில் மழை நீடிப்பு….. இன்று புத்தக காட்சிக்கு விடுமுறை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும்… Read More »சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்றுமுன்தினம்  லட்சதீவு மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

திருச்சியில் பெய்த திடீர் மழை….

  • by Authour

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம், உறையூர், திருவெறும்பூர், திருச்சி… Read More »திருச்சியில் பெய்த திடீர் மழை….

error: Content is protected !!