Skip to content

மலை

கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது… Read More »கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

ஏலகிரி மலையின் வளைவில் விழுந்து கிடந்த மரம்… அப்புறப்படுத்திய தீயணைப்பு துறையினர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது இங்கு தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதுண்டு. இந்த நிலை நேற்று இரவு ஏலகிரி மலை… Read More »ஏலகிரி மலையின் வளைவில் விழுந்து கிடந்த மரம்… அப்புறப்படுத்திய தீயணைப்பு துறையினர்..

தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

திருவண்ணாமலையில் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத பெய்த மழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் மண்ணில்… Read More »தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகுமாரசுவாமிகள் மணிமண்டபம் கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்றது. இதில்… Read More »பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

error: Content is protected !!