Skip to content

மயிலாடுதுறை

சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் வினோராஜ் (33). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி 3 வயதில் 1 மகன் உள்ளார். வினோராஜ் பக்கத்துஊரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம்… Read More »சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

மயிலாடுதுறை…. தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபாடு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும், காவிரியில் நீராடி, இறைவனை வழிபட்டு, தங்கள்… Read More »மயிலாடுதுறை…. தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபாடு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை…

மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஒன்றானதுமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் காவிரா துலா உற்சவம்… Read More »மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…

சாலை வசதி செய்து தரவில்லை……. மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் சாலை மறியல்…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி கீழ்கரை மற்றும் மாதா கோவில் பகுதியில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பல ஆண்டு சாலை வசதி செய்து தர வேண்டும், மாதா கோவில் அருகே… Read More »சாலை வசதி செய்து தரவில்லை……. மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் சாலை மறியல்…

அரியலூர், மயிலாடுதுறையில் மழை அளவு

  • by Authour

மயிலாடுதுறை மாவடடத்தில் நேற்று மாலை முதல் இன்று  காலை வரை  மழை பெய்தது.  மாவட்டத்தில் முக்கிய  பகுதிகளில் பெய்த மழை அளவு மி. மீட்டரில் வருமாறு: மயிலாடுதுறை 39 ,மணல்மேடு 40 , சீர்காழி… Read More »அரியலூர், மயிலாடுதுறையில் மழை அளவு

காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Authour

வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது.இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.… Read More »காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மரத்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி முருகேசன். இவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவ.2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதித்தார். அவருக்கு நவ.6-ஆம் தேதி ஆண்குழந்தை… Read More »அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…

மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் சனிக்கிழமையன்று சீருடை அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சரண்ராஜ் என்ற இளைஞருடன் ஏற்பட்ட பிரச்னையில், அவரை சாலையில் உதைத்துத் தள்ளி தாக்கியதாகவும், சாதியை குறிப்பிடும் வகையில்… Read More »இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…

திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

  • by Authour

திருச்சி இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபராக பணியாற்றியவர் கல்யாணசுந்தரம் எனும் கல்யாணம்(50) சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக வீட்டில் ஒய்வுபெற்று வந்தார். நேற்று இரவு வேங்கூரில் உள்ள தனது… Read More »திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

error: Content is protected !!