Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் புதிதாக வாங்கிய வீட்டில் பால்காய்ச்சி சில நாட்கள் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த… Read More »மயிலாடுதுறை…. வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல் கைது…

டில்லி… சர்வதேச மன எண் கணித போட்டி…. 3ம் இடம் பிடித்து மயிலாடுதுறை மாணவன்..

  • by Authour

டில்லியில் நடைபெற்ற சர்வதேச மன எண் கணித போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த செம்பனார்கோவில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உற்சாக வரவேற்பு:- கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் புதுடில்லியில்… Read More »டில்லி… சர்வதேச மன எண் கணித போட்டி…. 3ம் இடம் பிடித்து மயிலாடுதுறை மாணவன்..

மயிலாடுதுறை மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு ”இரட்டை ஆயுள்”

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்தன்காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகன் கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல்(35). திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் 2019-ம் ஆண்டு நவம்பர்… Read More »மயிலாடுதுறை மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு ”இரட்டை ஆயுள்”

மயிலாடுதுறையில் வீட்டுக்கு தீவைப்பு: 3 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை

  • by Authour

மயிலாடுதுறை சேந்தங்குடி குப்பங்குளம் கீழ்கரையை சேர்ந்தவர் அவையாம்பாள்(58) இவர் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதனால் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின்  காய்கறி வியாபாரம்  பாதிக்கப்பட்டது. இதனால் அவர்,   அவையாம்பாளை … Read More »மயிலாடுதுறையில் வீட்டுக்கு தீவைப்பு: 3 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை

கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்ட கிடாய்த்தலைமேடு சன்னதி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள்(76). கருத்து வேறுபாடு காரணமாக கணவன் சுப்பிரமணியன்(87) என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 4 மகள், 2… Read More »கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.57 அடியை எட்டியுள்ளதால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் மேலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப… Read More »மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீட செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்தும் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50… Read More »மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம்(50) நத்தம் அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்திக்(32) என்பவர் 2019-ஆம்… Read More »பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

  • by Authour

திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் முக்கிய இடங்களில் இன்று காலை 6 மணி வரையில் பெய்த மழை அளவு  செ.மீ. வருமாறு: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6.00 மணி வரை பெய்த மழை அளவு.… Read More »திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால்  டெல்டா மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை 5. 30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் … Read More »டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

error: Content is protected !!