Skip to content

மயிலாடுதுறை

மைனர் பையன் காதல் திருமணம்….மயிலாடுதுறையில் பெண் வீட்டார் மறியல்

மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஒருவர்  செல்போன் கடை வைத்திருக்கிறார்.  இவரது மகள் 19வயது நிறைவடைந்தவர்.  இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த  20 வயதான பாலசந்தர் என்ற  வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. பாலசந்தர்  காரைக்காலில்  போட்டோ… Read More »மைனர் பையன் காதல் திருமணம்….மயிலாடுதுறையில் பெண் வீட்டார் மறியல்

தொழில் முனைவோர் 1217 பேருக்கு கடன் உதவி வழங்கிய கலெக்டர் மகாபாரதி….

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம், மாற்றுத்திறனாளிகள் துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற கடன் தொடர்பு முகாமில் தொழில் முனைவோர்… Read More »தொழில் முனைவோர் 1217 பேருக்கு கடன் உதவி வழங்கிய கலெக்டர் மகாபாரதி….

மயூரநாதர் கோயில் யானை…. கால்நடைத்துறை அதிகாரிகள் பரிசோதனை

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட வன அலுவலர்… Read More »மயூரநாதர் கோயில் யானை…. கால்நடைத்துறை அதிகாரிகள் பரிசோதனை

போலீசாரை கண்டித்து விவசாயி கலெக்டர் கண்முன்னே தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு…

மயிலாடுதுறை அருகே ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மதன்மோகன்(35) விவசாயி இவர் கடந்த 2019ம் ஆண்டு தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி 2 டிராக்டர்கள் வாங்கியுள்ளார். கடன் தவணை முறையாக செலுத்தா த நிலையில் 2020… Read More »போலீசாரை கண்டித்து விவசாயி கலெக்டர் கண்முன்னே தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு…

மயிலாடுதுறையில் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா….

மயிலாடுதுறை மாவட்டம், வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைவர்… Read More »மயிலாடுதுறையில் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா….

மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.(38)இவருக்கும் கீர்த்திகா (29) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றிய கலைவாணன் கடந்த மாதம்… Read More »மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

மயிலாடுதுறையில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைக்க ஆலோசனை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், கோமல் பகுதியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் சென்னையில் ஆடிட்டராகப் பணியாற்றி வருபவர், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர். வட மாநிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் (சிஎஸ்ஆர்) பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து பலநூறுகோடி ரூபாய்செலவு… Read More »மயிலாடுதுறையில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைக்க ஆலோசனை…

மயிலாடுதுறையில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நிறைவு…

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான கோடை விழா கடந்த 23ம்தேதி துவங்கி… Read More »மயிலாடுதுறையில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நிறைவு…

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்று… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

முதல் தமிழ் நாவலாசிரியர் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம்

தமிழில் வெளிவந்த முதல்  நாவல்  பிரதாப முதலியார் சரித்திரம்.  இது 1876ல் வெளிவந்தது. இதை எழுதியவர்  மாயூரம்(மயிலாடுதுறையின் பழைய பெயர்) வேதநாயகம்.  இவரை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசு  வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம் மற்றும்… Read More »முதல் தமிழ் நாவலாசிரியர் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம்

error: Content is protected !!