Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பயணிகள், வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி… Read More »மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

வீடு கிரகபிரவேசம்… சீர்வரிசை எடுத்து சென்ற பெண் மீது கார் மோதி பலி..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா சிங்கானோடை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக உறவினர்கள் நேற்று விநாயகர் கோவிலில் இருந்து 15 க்கும் மேற்பட்டோர் சீர்வரிசை எடுத்துச் கொண்டு சாலையில் நடந்து… Read More »வீடு கிரகபிரவேசம்… சீர்வரிசை எடுத்து சென்ற பெண் மீது கார் மோதி பலி..

காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

  • by Authour

ஆடி அமாவாசையையொட்டி காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம்(நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் உள்ளது) கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் இன்று கடலில் புனித நீராடினர்.  ஒவ்வொரு அமாவாசை… Read More »காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

மயிலாடுதுறையில் சுதந்திர தின கொண்டாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.உடன் மாவட்ட காவல்… Read More »மயிலாடுதுறையில் சுதந்திர தின கொண்டாட்டம்..

மயிலாடுதுறை… மழை நீரால் நாசமான பயிர்கள்… விவசாயிகள் கோரிக்கை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 15 சதவீதம் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின்… Read More »மயிலாடுதுறை… மழை நீரால் நாசமான பயிர்கள்… விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம்… கலெக்டர் துவக்கி வைப்பு…

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட… Read More »மயிலாடுதுறையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம்… கலெக்டர் துவக்கி வைப்பு…

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு….கலெக்டர் வழங்கினார்

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து  உலக தாய்ப்பால் வார விழா நடத்தியது. இந்த விழாவில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ,மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஊட்டச்சத்து உணவு பொருட்கள்… Read More »பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு….கலெக்டர் வழங்கினார்

மயிலாடுதுறை மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்…. இன்று கடலுக்கு சென்றனர்

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமம் தலைமையில் மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம்… Read More »மயிலாடுதுறை மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்…. இன்று கடலுக்கு சென்றனர்

மயிலாடுதுறை மாவட்ட 21 மீனவ கிராமங்கள் தொழில் மறியல் ரத்து…..

  • by Authour

சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார்,… Read More »மயிலாடுதுறை மாவட்ட 21 மீனவ கிராமங்கள் தொழில் மறியல் ரத்து…..

error: Content is protected !!