Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை… மாயூரம் வேதநாயகம் பிள்ளை 197வது பிறந்தநாள் கொண்டாட்டம்…

  • by Authour

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் தமிழர் நீதிபதியாக பணியாற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் சரித்திர நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூல் உட்பட பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டவர்.1856ஆம் ஆண்டு… Read More »மயிலாடுதுறை… மாயூரம் வேதநாயகம் பிள்ளை 197வது பிறந்தநாள் கொண்டாட்டம்…

மயிலாடுதுறை பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலை… கருத்து கேட்பு கூட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் மே 24ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான யாகசாலை அமைக்க கடந்த மே மாதம் 16ஆம் தேதி மண் எடுப்பதற்காக குழி தோண்டிய போது 23 ஐம்பொன்… Read More »மயிலாடுதுறை பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலை… கருத்து கேட்பு கூட்டம்..

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு. மூன்று பேர் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை:- சம்பவ இடத்தில் நாகை… Read More »மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு இந்த வெடி தயாரிப்பு… Read More »மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

கூட்டுறவு சங்க செயலர்கள்-அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம்

மயிலாடுதுறை பல்நோக்கு சேவை மைய திட்டத்தை கைவிடக்கோரி கூட்டுறவு சங்க செயலர்கள், அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் வாங்கப்பட்ட உபகரணங்களை மாவட்ட இணை பதிவாளர் தயாளவிநாயகன் அமல்ராஜிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு மாநில தொடக்க… Read More »கூட்டுறவு சங்க செயலர்கள்-அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம்

மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

மயிலாடுதுறை சோழசக்கரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிகண்டன்(33). இவர் பிரபல காபி நிறுவனத்தின் தருமகுளம் கிளைக் கடையில் டீ மாஸ்ட்டராகப் பணியாற்றிவந்தார். வழக்கம்போல் காலயில் தருமகுளம் சென்றுவிட்டு நேற்று இரவு பைக்மூலம் ஊர் திரும்பியுள்ளார்.… Read More »மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள… Read More »மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை..

  • by Authour

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை..

மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில். மாவட்ட துணை தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக… Read More »மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

பூம்புகார் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.… Read More »பூம்புகார் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

error: Content is protected !!