Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 3236 கிளைகள் , மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே 22 கிளைகளுடன் இயங்கி வரும் நிலையில்,… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் அரசாணை எண் எம்.எஸ். எண். 40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை (4) நாள்.25.03.2000-ன்படி… Read More »சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

பெண் மர்ம சாவு…. 14 பவுன் நகை பணம்-திருட்டு… மயிலாடுதுறை போலீஸ் விசாரணை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் மெயின் ரோட்டில் மனைவி மர்ஜானாபேகத்துடன் (56) வசித்து வருபவர் பஜில் முகமது(64). இவர்களுக்கு மூன்று மகன்கள் முதல் மகன் மகதீர் திருமணம் ஆகி தனியாக வசிக்கும்… Read More »பெண் மர்ம சாவு…. 14 பவுன் நகை பணம்-திருட்டு… மயிலாடுதுறை போலீஸ் விசாரணை…

உயர் மின் கம்பியில் இரும்பு பைப்பட்டு மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அரசு மருத்துவமனை எதிரில் செந்தில்ராஜ்.54. என்பவரது மரவாடியில் மேற்கூரை ஷெட் அமைக்கும்பணி நடைபெற்றது. அப்போது தொழிலாளர்கள் பைப்பை தூக்கி நிறுத்தியபோது எதிர்பாராத விதமாக அந்த பைப் மேலே… Read More »உயர் மின் கம்பியில் இரும்பு பைப்பட்டு மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி…

நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டு….. மயிலாடுதுறை பெண் கைது

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் ரமேஷ்(55) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இளம்பெண் ஒருவர் தாலிச்சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகளை பார்த்துள்ளார். வேறு டிசைன் வேண்டுமென்று கேட்டதால், உரிமையாளர் ரமேஷ்… Read More »நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டு….. மயிலாடுதுறை பெண் கைது

மயிலாடுதுறையில் விவசாய சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன். டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக உள்ளார் . இவர் தலைமையில் கடந்த11-ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அப்போது, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில்… Read More »மயிலாடுதுறையில் விவசாய சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு…

மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

  • by Authour

மயிலாடுதுறை வேளாண் விரிவாக்க மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:- மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மணிக்குமார் (58). தஞ்சாவூர் மாவட்டம்… Read More »மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

மயிலாடுதுறையில் டிஆர்ஓ பணியிடம் தொடர்ந்து காலி ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

ஒரு மாவட்டத்தின் உயர்ந்த பதவி என்பது கலெக்டர் பதவி. அதற்கு அடுத்த நிலையில்  மாவட்ட வருவாய் அதிகாரி (Dist.Revenue Officer)இருப்பார். கலெக்டர் விடுப்பில் இருந்தால் கலெக்டர் பொறுப்பையும் சேர்த்து பார்ப்பவர் டிஆர்ஓ. மயிலாடுதுறையில் டிஆர்ஓவாக… Read More »மயிலாடுதுறையில் டிஆர்ஓ பணியிடம் தொடர்ந்து காலி ஏன்? பரபரப்பு தகவல்

மயிலாடுதுறை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிசேகம்

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் மற்றும் உட்பிரகாரத்தில் உள்ள அரசடி விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ ஏழைக்காத்தம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிசேகம்

புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் கொடியேற்று நிகழ்வு.. ஆர்ச்-சை அகற்ற உத்தரவு…

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை தொடங்கி, அக்கட்சியின் கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார். அக்கட்சியின் மாநாடு விரைவில் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர்… Read More »புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் கொடியேற்று நிகழ்வு.. ஆர்ச்-சை அகற்ற உத்தரவு…

error: Content is protected !!