டூவீலர் விபத்தில் மயிலாடுதுறை காவலர் சாவு..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34) இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேஷ்… Read More »டூவீலர் விபத்தில் மயிலாடுதுறை காவலர் சாவு..