Skip to content

மனைவி

கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா (35). பெயிண்டரான இவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

கரூர் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (64).இவரது மனைவி சாந்தா (60) .இவர்களது மகன் பூபதி ( 38 ) .இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

ஒடிசா……..பாம்பை கடிக்கவைத்து மனைவி, மகளை கொன்ற கொடூரன் கைது

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில், கபிசூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா(  25). அவரது மனைவி பசந்தி பத்ரா (23). அவர்களுக்கு 2020 ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு… Read More »ஒடிசா……..பாம்பை கடிக்கவைத்து மனைவி, மகளை கொன்ற கொடூரன் கைது

நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால்காப்பேர் பகுதியை சார்ந்த பாண்டியன்- மலர் தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தம்பதி இருவரும் நவமால்காப்பேர் பகுதியில் வசித்து வந்தனர். பாண்டியன்… Read More »நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் கஸ்தூரிபாய் தெருவில் வசிப்பவர்கள் சரவணன் – மகாதேவி தம்பதியினர். இவர்களது 3வது மகளை மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். பிரபு… Read More »மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே  உள்ள முட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (62). தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவருக்கும் இவரது மனைவி கல்யாணிக்கும் (58) இடையே… Read More »தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

ஆந்திர மாநிலம் கடப்பா நகரின் என்ஜிஓ காலனியில் வசிக்கும் இரண்டாவது நகர காவல் நிலைதத்தில்  ரைட்டராக பணி புரிந்து வந்தவர் வெங்கடேஷ்வர்லு. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு பிடெக் மற்றும்… Read More »மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

மணிப்பூர் கொடுமையில் சிக்கிய பெண்… கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி

  • by Authour

மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் கொண்ட கும்பல் குகி இனத்தவர்களின் பைனோம் கிராமத்துக்குள் புகுந்து 64 நாட்களுக்கு முன்பு நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.… Read More »மணிப்பூர் கொடுமையில் சிக்கிய பெண்… கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஐயாசாமி மகன் பாலச்சந்திரன் (43). இவரது மனைவி மகாலட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலச்சந்திரன் மூன்றாண்டுகள் சிங்கப்பூரில்… Read More »மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..

  • by Authour

தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் போஷம். இவரது மனைவி சங்கரம்மா (45). கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு செய்யும்படி போஷம் தனது மனைவி சங்கரம்மாவிடம் கோழிக்கறி வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனால், சங்கரம்மா… Read More »கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..

error: Content is protected !!