Skip to content

மனைவி

கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது…. மயிலாடுதுறையில் பரிதாபம்..

மயிலாடுதுறை அருகே சங்கரன்பந்தல், இலுப்பூரில் வசித்து வந்தவர்கள் பஜில் முகமது(60) மர்ஜானா பேகம் (56). மர்ஜனா மேகத்தின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்துள்ளது. கடந்த 19ம் தேதி மர்மமான முறையில் மர்ஜானா பேகம்வீட்டில் இறந்து… Read More »கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது…. மயிலாடுதுறையில் பரிதாபம்..

கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது,… Read More »கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவரது மனைவியுடன் பெரிய மிளகு பாறை துலுக்கத் அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகியுள்ளார். இதை… Read More »மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

கள்ளத்தொடர்பு… கரூரில் 60வயது நபர் குத்திக்கொலை…. போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (60 )விவசாயி இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் சட்டத்தை மீறிய உறவு பழக்கம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த… Read More »கள்ளத்தொடர்பு… கரூரில் 60வயது நபர் குத்திக்கொலை…. போலீஸ் விசாரணை…

கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

கடலூர் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி இரவு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரௌடி சூர்யா என்பவர் திடீரென சென்று பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பிறகு அங்கு இருந்த நாற்காலிகளை உடைத்த அவர்… Read More »கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

பட்டுக்கோட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (80). விவசாயி இவரது மனைவி தவமணி (73). கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். தவமணி இறந்ததிலிருந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை…

மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூரில் பனியன்  கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2009 ம் ஆண்டு கற்பகவள்ளி என்பருடன் திருமணம் நடைபெற்றது.… Read More »மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் பேரரசி. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில்… Read More »சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக… Read More »60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…

எல்.கே.சுதிஷ் மனைவியிடம் ரூ.43 கோடி பண மோசடி…

  • by Authour

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக சுதீஷ் உள்ளார். இவரது குடும்பம் அரசியலைத் தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறது. சுதீஷ் மனைவி பூர்ண… Read More »எல்.கே.சுதிஷ் மனைவியிடம் ரூ.43 கோடி பண மோசடி…

error: Content is protected !!