சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..
தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் பேரரசி. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில்… Read More »சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..