Skip to content

மனைவி கொலை

மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி.   இவரின் மனைவி மாலதி.  காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி… Read More »மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.… Read More »கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

  • by Authour

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர்  2 வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். அம்பத்தூரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் (32)தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற  பெண்னை காதலித்து பெற்றோர்கள்… Read More »மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

error: Content is protected !!