கார் விபத்தில்……திருச்சி வியாபாரி, மகள் பலி….. மனைவி படுகாயம்
திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விக்னேஷ்வரன் (34). பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி காயத்ரி (29). இத்தம்பதியின் மகள் யாழினி (8). இவர்கள்… Read More »கார் விபத்தில்……திருச்சி வியாபாரி, மகள் பலி….. மனைவி படுகாயம்