Skip to content

மனு

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி…. கோவை கலெக்டரிடம் மனு..

கடை வாடகைக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்துள்ள மனுவில், தற்போது மத்திய அரசானது கடைகளில்… Read More »ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி…. கோவை கலெக்டரிடம் மனு..

தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்… Read More »தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

  • by Authour

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துக்களை கூறினார். அதற்கு  தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதும்  மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டில்… Read More »ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம்….. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

  • by Authour

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில் பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம்   அமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் என்பவர் … Read More »சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம்….. ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

விவாகரத்து கோரி…நடிகர் ஜெயம் ரவி கோர்ட்டில் மனு

நடிகர் ஜெயம் ரவி, நேற்று விடுத்த அறிக்கையில் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார்.  இவர்களது திருமணம் 2009ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே… Read More »விவாகரத்து கோரி…நடிகர் ஜெயம் ரவி கோர்ட்டில் மனு

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற பேயர்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர் மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (09.09.2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற பேயர்..

கரூரில் மனு அளித்தாள் உரிமைத்தொகை…வதந்தியால் … ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பெண்கள்…

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு… Read More »கரூரில் மனு அளித்தாள் உரிமைத்தொகை…வதந்தியால் … ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பெண்கள்…

வெள்ளிபதக்கம் கோரிய……வினேஷ் போகத் மனு தள்ளுபடி…..

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட  இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று… Read More »வெள்ளிபதக்கம் கோரிய……வினேஷ் போகத் மனு தள்ளுபடி…..

கரூர்… கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே… Read More »கரூர்… கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

  • by Authour

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமியிடம் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்… சமீபத்தில் ஏற்பட்ட… Read More »சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

error: Content is protected !!