Skip to content

மனித சங்கிலி போராட்டம்

சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

  • by Authour

கரூர் மாவட்டம் புகலூர் நகர கழக அதிமுக சார்பாக வேலாயுதம்பாளையம் பகுதியில் திமுக அரசின் சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார கட்டணம் உயர்வு போதைப் பொருள் புழக்கம் அதிகமாவது ஆகிவற்றை கண்டித்து மனித… Read More »சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்… மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்ட BNS, BNSS, BSA ஆகிய மூன்று இந்திய தண்டனை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு… Read More »கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்…

ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள்,… Read More »ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் அதிமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.எட்டாம்மண்டகப்படி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரிமழம் பேரூர் பகுதி செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். வடக்கு… Read More »புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

திருச்சி தஞ்சை சாலையில் நீண்ட வரிசையில் மனித சங்கிலி போராட்டம்..

தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருவெறும்பூரில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இன்று தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.… Read More »திருச்சி தஞ்சை சாலையில் நீண்ட வரிசையில் மனித சங்கிலி போராட்டம்..

நாளை தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பின் மனித சங்கிலி போராட்டம்..

தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில் ராஜப்பா மற்றும் நிர்வாகிகள் மோகன், திருமுருகன், இளவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது தமிழக அரசு… Read More »நாளை தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பின் மனித சங்கிலி போராட்டம்..

error: Content is protected !!