சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு
கடலூர் நகரின் பிரதான சாலையாக உள்ளது மஞ்சக்குப்பம் சாலை. இந்த மஞ்சக்குப்பம் சாலையில் இன்று காலை மனித எலும்பு கூடு கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர்… Read More »சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு