ஆந்திராவில் குறைந்த விலையில் தாராள மது….சந்திரபாபு நாயுடு அதிரடி
தமிழ் நாட்டில் மதுவை ஒழித்துவிடவேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது. இதற்காக மாநாடும் கூட்டப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் தாராள மது திட்டத்தை அந்த மாநில அரசு அமல்படுத்துகிறது. ஆந்திரப் பிரதேச முதல்வர்… Read More »ஆந்திராவில் குறைந்த விலையில் தாராள மது….சந்திரபாபு நாயுடு அதிரடி