Skip to content

மதுவிற்ற பெண்

திருச்சி அருகே பூ கூடையில் மது பாட்டில் வைத்து விற்ற பெண் கைது….

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் இயங்கி வருகிறது. இக்கடைகளில்… Read More »திருச்சி அருகே பூ கூடையில் மது பாட்டில் வைத்து விற்ற பெண் கைது….

error: Content is protected !!