Skip to content

மதுரை

பழ நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Authour

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.  90வயதை கடந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக  தற்போது அவர்   மதுரை பேங்க் காலனியில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். மதுரை சென்ற முதல்வர்  மு.க. ஸ்டாலின்… Read More »பழ நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் 2 மேம்பாலம்….. கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்ி

மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமையவுள்ளன.மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு… Read More »மதுரையில் 2 மேம்பாலம்….. கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்ி

மதுரையில், தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குரு பூஜை விழா நேற்று முன்தினம் காலை ஆன்மிக விழாவுடன் துவங்கியது. இன்று காலை நடைபெறும் ஜெயந்தி மற்றும் குருபூஜை… Read More »மதுரையில், தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன்… Read More »வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10 ஆயிரம் லஞ்சம்….உதவிப்பொறியாளர் கைது…

  • by Authour

மதுரை மாநகராட்சி 56- வது வார்டு பகுதியில் வசிக்கும்  கணேசன் என்பவர் தனது வீட்டின் முன்பாக நீண்ட நாட்களாக  கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த… Read More »வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10 ஆயிரம் லஞ்சம்….உதவிப்பொறியாளர் கைது…

2 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி… Read More »2 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?

திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றி வந்தார். அவர் தனக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி கடந்த 2014 ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட மனுதாரரின்… Read More »திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

  • by Authour

மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து… Read More »மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

9பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து…..40 ஊழியர்களுக்கு சம்மன்

உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 63 பேர் ரெயில் மூலம் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் அந்த பெட்டி மட்டும் தனியாக கழற்றி… Read More »9பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து…..40 ஊழியர்களுக்கு சம்மன்

நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட… Read More »நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

error: Content is protected !!