Skip to content

மதிமுக

மக்களவை தேர்தல் கலந்தாய்வு கூட்டம்…. வரும் 8ம் தேதி மதிமுக ஏற்பாடு

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கலந்தாய்வு மேற்கொள்ள கீழ்க்காணும் முறைப்படி  மதிமுக மாவட்டக் கழகக் கூட்டங்கள் நடைபெறும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கழகச்… Read More »மக்களவை தேர்தல் கலந்தாய்வு கூட்டம்…. வரும் 8ம் தேதி மதிமுக ஏற்பாடு

செப்.15… மதுரையில் மதிமுக மாநாடு…. நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் தலைமை அலுவலகமாக தாயகத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  வைகோ தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம்,… Read More »செப்.15… மதுரையில் மதிமுக மாநாடு…. நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்

12ம் தேதி மதிமுக நிர்வாகக்குழு கூட்டம்…வைகோ தகவல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில்  வரும் 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையம்… Read More »12ம் தேதி மதிமுக நிர்வாகக்குழு கூட்டம்…வைகோ தகவல்

கவர்னரை பதவி நீக்கக்கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்… திருச்சியில் மேயர் துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழ் கலாசாரத்திற்கு முரணாகவும்,  தமிழக அரசுக்கு எதிராகவும்  செயல்படுவதையே  கவர்னர் ரவி குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். எனவே அவரை  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் மதிமுக கையெழுத்து இயக்கம்… Read More »கவர்னரை பதவி நீக்கக்கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்… திருச்சியில் மேயர் துவக்கி வைத்தார்…

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யை,பதவி நீக்கம் செய்ய, குடியரசு தலைவரை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த… Read More »கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அந்த  கட்சியில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு வௌியிட்டுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என அண்மையில்… Read More »மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி சமீபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் துரைவைகோவை முன்னிலைப்படுத்துவதை விமர்சனம் செய்திருந்த அவர் மதிமுகவை திமுகவில் இணைத்துவிடலாம் என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த… Read More »கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

error: Content is protected !!