Skip to content

மதிமுக

மதிமுக 31ம் ஆண்டுவிழா…. வைகோ அறிக்கை

  • by Authour

மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக  வைகோ  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுகவின் 31-ம்… Read More »மதிமுக 31ம் ஆண்டுவிழா…. வைகோ அறிக்கை

அரியலூரில் மதிமுக 31-ம் ஆண்டு தொடக்க விழா….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31-ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இன்று, அரியலூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வி.கைகாட்டியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, கழக கொடியினை ஏற்றி… Read More »அரியலூரில் மதிமுக 31-ம் ஆண்டு தொடக்க விழா….

பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

  • by Authour

திருச்சி தொகுதியில்  திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக  துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் இன்று திருச்சி வந்து  கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி விட்டார்.  துரை வைகோ  திருச்சியில்… Read More »பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

திருச்சி தொகுதியில் மதிமுக போட்டி….. வேட்பாளர் துரை வைகோ

  • by Authour

திமுக கூட்டணியில்  திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டது.இதில் முதல்வர் ஸ்டாலின்,  வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த தொகுதியில்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின்  மகனும்,  கட்சியின்   தலைமை நிலைய… Read More »திருச்சி தொகுதியில் மதிமுக போட்டி….. வேட்பாளர் துரை வைகோ

திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அந்த தொகுதி எது என்பது இன்று முடிவு செய்யப்படுகிறது.  திருச்சி தொகுதி மதிமுகவுக்கு  ஒதுக்கப்படுகிறது.  திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், தலைமை… Read More »திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?

மதிமுகவுக்கு 1 தொகுதி ….ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

  • by Authour

திமுக கூட்டணியில் உள்ள  கட்சிகளுக்கு  ெதாகுதிகள் ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மதிமுகவுக்கு மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம்  அண்ணா அறிவாலயத்தில்… Read More »மதிமுகவுக்கு 1 தொகுதி ….ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்… தேர்தல் ஆணையம் பதில் தர கோர்ட் உத்தரவு…

  • by Authour

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக,  பம்பரம் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை கட்சியின் பழைய சின்னமான பம்பரத்தில் போட்டியிட… Read More »மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்… தேர்தல் ஆணையம் பதில் தர கோர்ட் உத்தரவு…

திமுகவுடன் பேச்சு நடத்த……..மதிமுக தொகுதி பங்கீடு குழு …. வைகோ அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதிமுக சார்பில் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் 4 பேர் அடங்கிய கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு மற்றும் மதிமுக… Read More »திமுகவுடன் பேச்சு நடத்த……..மதிமுக தொகுதி பங்கீடு குழு …. வைகோ அறிவிப்பு

மக்களவை தேர்தல்…. பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக போட்டி….. திருச்சியில் துரைவைகோ பேட்டி

  • by Authour

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்காத பா.ஜ.க அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே … Read More »மக்களவை தேர்தல்…. பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக போட்டி….. திருச்சியில் துரைவைகோ பேட்டி

காவிரி விவகாரம்…திருச்சியில் 16ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது எனதூண்டிவிட்டு கர்நாடகத்தில் போராட்டம் நடத்தும்… Read More »காவிரி விவகாரம்…திருச்சியில் 16ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!