Skip to content

மணிப்பூர்

மணிப்பூர் கலவரம்….பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் இன்று நேரில் ஆறுதல்

  • by Authour

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.… Read More »மணிப்பூர் கலவரம்….பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் இன்று நேரில் ஆறுதல்

மணிப்பூருக்கு மேலும் கூடுதலாக துணை ராணுவம்… பிரதமர் நடத்திய ஆலோசனையில் முடிவு

  • by Authour

மணிப்பூரில் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது முதல் தொடர்ந்து வன்முறை நிலவி வருகிறது. இதுவரை 120- க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்கள்… Read More »மணிப்பூருக்கு மேலும் கூடுதலாக துணை ராணுவம்… பிரதமர் நடத்திய ஆலோசனையில் முடிவு

மணிப்பூர் கலவரம்….. துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்

மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை பழங்குடியின பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. எனினும் இதற்கு குகி பழங்குடி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து,… Read More »மணிப்பூர் கலவரம்….. துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்

மணிப்பூர் அழிகிறது….. கேட்க யாரும் இல்லையா? மாஜி ராணுவ அதிகாரி உருக்கம்

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில்… Read More »மணிப்பூர் அழிகிறது….. கேட்க யாரும் இல்லையா? மாஜி ராணுவ அதிகாரி உருக்கம்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நேற்று மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்களை மத்திய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது.  மணிப்பூரில் பெரும்பான்மையாக… Read More »மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண் அடையவேண்டும்… Read More »மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர்.  இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம்,… Read More »கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.… Read More »மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர்…போலீஸ்காரர் உள்பட 5 பேர் கொலை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு குகி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு… Read More »மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர்…போலீஸ்காரர் உள்பட 5 பேர் கொலை

error: Content is protected !!