Skip to content

மணிப்பூர்

மணிப்பூர் விவகாரம்.. இதயம் நொறுங்குகிறது…. அமெரிக்க தூதர்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும்… Read More »மணிப்பூர் விவகாரம்.. இதயம் நொறுங்குகிறது…. அமெரிக்க தூதர்

மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது.  2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம்… Read More »மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

மணிப்பூர் கொடுமையில் சிக்கிய பெண்… கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி

  • by Authour

மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் கொண்ட கும்பல் குகி இனத்தவர்களின் பைனோம் கிராமத்துக்குள் புகுந்து 64 நாட்களுக்கு முன்பு நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.… Read More »மணிப்பூர் கொடுமையில் சிக்கிய பெண்… கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி

மணிப்பூர் கொடூரம்….. குற்றவாளி வீட்டை சூறையாடி தீவைத்த மக்கள்

  • by Authour

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.  இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக்… Read More »மணிப்பூர் கொடூரம்….. குற்றவாளி வீட்டை சூறையாடி தீவைத்த மக்கள்

22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர… Read More »22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

மணிப்பூர் சம்பவம்…1800 மணி நேரம் கழித்து பிரதமர் பேசுகிறார்…. காங். கண்டனம்

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்தினரிடையே உருவான மோதல் கலவரமாக மாறி வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு, பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும்… Read More »மணிப்பூர் சம்பவம்…1800 மணி நேரம் கழித்து பிரதமர் பேசுகிறார்…. காங். கண்டனம்

மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக அவையின் மற்ற… Read More »மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, வைரவயல் பகுதியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு… Read More »மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..

மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மொய்தி சமூகத்தை சேர்ந்த சிலர் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை… Read More »மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

மணிப்பூரில் நிகழ்ந்துவரும் கலவர சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை… Read More »மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

error: Content is protected !!