Skip to content

மணல் குவாரி

மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி

  • by Authour

திருச்சி மாவட்ட  சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சியில் இன்று  பேரணி நடத்தினர்.  வெஸ்ட்ரி பள்ளியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக  சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.… Read More »மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி

ED தொடர்ந்த மணல் குவாரி வழக்கு ரத்து….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டில்  மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கூறி சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின்… Read More »ED தொடர்ந்த மணல் குவாரி வழக்கு ரத்து….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுகை மணல் அதிபர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வரும் தொழிலதிபர்களின் குவாரிகள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மணல் குவாரி ஒப்பந்தக்காரர்களின்… Read More »புதுகை மணல் அதிபர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

  • by Authour

தமிழகத்தில்  உள்ள திமுக ஆட்சியை  செயல்பட முடியாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக செய்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.  குறிப்பாக கவர்னர் மூலம்  மசோதாக்களுக்கு  ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, இன்னொருபுறம்… Read More »கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

அமலாக்கத்துறையினர் இன்று பாபநாசம் குவாரியில் ஆய்வு

தஞ்சை மாவட்டம்  பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த பட்டுக்குடி கொள்ளிடம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர்  இன்று டிரோனை பறக்க விட்டு ஆய்வு செய்தனர். கடந்த மாதம் மணல் குவாரி மற்றும் குவாரிகளை… Read More »அமலாக்கத்துறையினர் இன்று பாபநாசம் குவாரியில் ஆய்வு

தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள்  இன்று அதிரடி சோதனை நடத்தினர். காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதா,… Read More »தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரி செயல்பட்டது அந்த  குவாரியின் அலுவலகம் நாமக்கல் மாவட்டம்  மோகனூரில் செயல்பட்டது.  மேற்கண்ட 3 இடங்களிலும் கடந்த மாதம் 12ம்… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

திருச்சி குவாரியில் போலி பில்.. அதிகாரிகள் வாக்குமூலத்தால் வசமாக சிக்கிய மணல் கொள்ளை கும்பல்..

  • by Authour

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம்ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை… Read More »திருச்சி குவாரியில் போலி பில்.. அதிகாரிகள் வாக்குமூலத்தால் வசமாக சிக்கிய மணல் கொள்ளை கும்பல்..

கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

திண்டுக்கம் மற்றும் புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.… Read More »கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

மணல் மாபியா முறைகேடு…. கொள்ளிடம் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி

திருச்சி  திருவானைக்காவல் அடுத்த   கொண்டையம்பேட்டை  மற்றும் உத்தமர் சீலி ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றில்  மணல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரிகளை புதுக்கோட்டையை சேர்ந்த  மணல் மாபியா என்று வர்ணிக்கப்படும்   ராமச்சந்திரன் என்பவர் நடத்தி… Read More »மணல் மாபியா முறைகேடு…. கொள்ளிடம் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி

error: Content is protected !!