Skip to content

மஞ்சப்பை

புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டுபகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு சேகரிப்பு மற்றும் சிறப்பு தூய்மை பணிகளை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதிஅரசு மகளீர்… Read More »புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

திருச்சியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை மிஷின் துவக்கம்…

திருச்சி ரயில்வே ஜங்சனில்  தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சள் பை பயன்பாட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாசுகட்டுப்பாடு… Read More »திருச்சியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை மிஷின் துவக்கம்…

கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  வனத்துறை அதிகாரிகள் வருடாந்திர  மாநாடு  நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல்  கவிஞர் மாளிகையில்  தொடங்கியது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… Read More »கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்… திருச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு….

  • by Authour

திருச்சி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சப் பையை கையில் எடுப்போம், மாசற்ற பூமியை உருவாக்குவோம் என மாணவர்களுக்கான விழிப்புணர்வு… Read More »பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்… திருச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு….

error: Content is protected !!