Skip to content

மக்கள் மகிழ்ச்சி

வெப்பத்தை தணித்த மழை… மக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த காற்று… Read More »வெப்பத்தை தணித்த மழை… மக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை அருகே பலத்த மழை… குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி….

தஞ்சை மாவட்டம் பேராவூரணி உட்பட பல பகுதிகளில் கோடை முடிந்த நிலையிலும் கடந்த வாரம் முழுவதும் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள்… Read More »தஞ்சை அருகே பலத்த மழை… குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி….

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி…. புதுகையில் சர்வர் வேலை செய்யாததால் மக்கள் பாதிப்பு

  • by Authour

தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி…. புதுகையில் சர்வர் வேலை செய்யாததால் மக்கள் பாதிப்பு

error: Content is protected !!