மக்கள் குறைகேட்டார் மேயர் அன்பழன்
திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (22.07.2024) மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மாநகர… Read More »மக்கள் குறைகேட்டார் மேயர் அன்பழன்