Skip to content

மக்கள் அவதி

சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்   காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில்… Read More »சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

திருச்சியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை…. மக்கள் அவதி

  • by Authour

திருச்சி மாநகரில் இன்று  மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இன்று காலை மின்தடை இல்லை  என்ற அறிவிப்புகள் வெளியானது. ஆனால்  திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று திடீரென… Read More »திருச்சியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை…. மக்கள் அவதி

திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

  • by Authour

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலையில் ஓரத்தில் தனியார் பாக்கெட் பால் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென… Read More »திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

  • by Authour

இலங்கையில் கடந்த ஆண்டு மத்தியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்தியா உள்பட அண்டை நாடுகளின் உதவியால் அதில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான… Read More »பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

  • by Authour

திருச்சி மாநகராட்சி   சங்கிலியாண்டபுரம் ரோடு காஜாப்பேட்டை  பகுதியில்  புதிதாக சாலை போடுவதற்காக 15 நாட்களுக்கு முன் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. பின்னர் அந்த ஜல்லி கற்களை சாலை முழுவதும் பரப்பி விட்டனர். அதன் மேல் தார்… Read More »திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்… Read More »லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

error: Content is protected !!