Skip to content

மக்களவை

மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நாடாளுமன்ற  மக்களவையில் இன்று  திடீரென 2 பேர் புகுந்து கோஷம் போட்டதுடன் வண்ண புகை குப்பியையும் வீசினர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல வெளியிலும் கோஷம் போட்ட 2 பேர்… Read More »மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மக்களவையில் நுழைந்தவர்கள்….. மணிப்பூருக்கு ஆதரவாக கோஷம்

  • by Authour

டில்லி நாடாளுமன்ற மக்களவையில்  இன்று மதியம்  2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் போது அவர்கள் இருவரும் பாரத் மாத்தா கீ ஜே, … Read More »மக்களவையில் நுழைந்தவர்கள்….. மணிப்பூருக்கு ஆதரவாக கோஷம்

மக்களவை தேர்தல் தேதி….. தேர்தல் ஆணையம் தீவிரம்

  • by Authour

2024ம் ஆண்டு  மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெற உள்ளது.  தேர்தல் தேதியை  முடிவு செய்யும் பணியில் இப்போதே தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.  தமிழகத்தில்  வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில்… Read More »மக்களவை தேர்தல் தேதி….. தேர்தல் ஆணையம் தீவிரம்

திரிணாமுல் காங். எம்.பி. மகுவா…. தகுதி நீக்கம்

  • by Authour

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.  மகுவா மொய்த்ரா. இவர்  மக்களவையில்  அதானிக்கு எதிரான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார். இந்த நிலையில் இவர்  மக்களவையில் கேள்வி கேட்க   சில நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.… Read More »திரிணாமுல் காங். எம்.பி. மகுவா…. தகுதி நீக்கம்

மகளிர் இட ஒதுக்கீடு… பாஜக அரசியல் செய்கிறது கனிமொழி பேச்சு

  • by Authour

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று மக்களவையில் பேசியதாவது: நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் இந்த மசோதா எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படும் என்று நினைத்து இருந்தேன், ஆனால் இதையும் பாஜக தனது அரசியல் இலாபக்… Read More »மகளிர் இட ஒதுக்கீடு… பாஜக அரசியல் செய்கிறது கனிமொழி பேச்சு

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

 கடந்த மாதம் 19-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள்… Read More »மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இந்தியாவை கொன்று விட்டீர்கள்……. மக்களவையில் ராகுல் உணர்ச்சி மிகு உரை

  • by Authour

மத்திய அரசின் மீது  இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்  கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கியது. 2ம் நாளான இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  பகல் 12… Read More »இந்தியாவை கொன்று விட்டீர்கள்……. மக்களவையில் ராகுல் உணர்ச்சி மிகு உரை

பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.  இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை… Read More »பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

ராகுல்காந்தி இன்று மக்களவைக்கு செல்ல முடியுமா?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. ஆனால் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் பதிலை கோரியும், விரிவான விவாதம் நடத்தக்கேட்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டன. இதனால் இரு அவைகளும் கணிசமாக முடங்கின. இதற்கிைடயே… Read More »ராகுல்காந்தி இன்று மக்களவைக்கு செல்ல முடியுமா?

ராகுல் நாடாளுமன்றம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்…. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மொத்தமாக ரூ.2500 கோடி… Read More »ராகுல் நாடாளுமன்றம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்…. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேட்டி

error: Content is protected !!