Skip to content
Home » மகன் கைது

மகன் கைது

சொத்து தகராறு…. தாயை வெட்டிக்கொன்ற மகன்….

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியில் வசித்து வருபவர்கள் பவுல் (73) மற்றும் அமலோத்பவம். வயதான தம்பதிகளான இவர்களுக்கு மோகன்தாஸ் (51) என்ற மகன் உள்ளார்.  இந்த வயதான தம்பதியர் தங்களது சொத்துகளை… Read More »சொத்து தகராறு…. தாயை வெட்டிக்கொன்ற மகன்….

தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகில் உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் மார்ட்டின். ஆரோக்கியத்துக்கு சொந்தமான நிலம் கீழமைக்கேல்பட்டி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு மார்ட்டின் முயற்சி செய்துள்ளார். இதில்… Read More »தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சுக்காம்பட்டி வடக்கி கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா(65). இவரது மகன் காமராஜ்(37). இவர் குடிபோதையில் தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அண்ணன் வேலாயுதத்திற்கு  மட்டும் சொத்தை எழுதி… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

error: Content is protected !!