Skip to content
Home » போலீஸ் ஸ்டேசன்

போலீஸ் ஸ்டேசன்

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருளப்பன்.இவரது மகன் 26 வயதான மரியடிலோமின்தாஸ். இவர் ஐடிஐ முடித்துவிட்டு பெயிண்டிங் கான்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.இவரும் சமயபுரம்… Read More »சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

  • by Senthil

திருச்சி, காந்தி மார்கடெ்  போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும்  கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை செயல்பட்டு வந்தது. இவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமை காவலர்கள்… Read More »திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேசனில் வருடாந்திர ஆய்வு…

  • by Senthil

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் நேரில் சென்று ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வழக்கு கோப்புகள்… Read More »ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேசனில் வருடாந்திர ஆய்வு…

திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

திருச்சி, அரியமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருவானந்தம் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நடந்து கொண்டதோடு, இஸ்லாமியர்களை… Read More »திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக… Read More »வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது… Read More »போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

திருச்சி அருகே காதல் திருமண ஜோடி போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

  • by Senthil

திருச்சி சமயபுரம்அருகே சிறுகனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.  மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடி கீழத்தெருவை சேர்ந்த சரவணனின் மகன் 24 வயதான குமரேசன். இவருக்கும் திருச்சி சிந்தாமணி… Read More »திருச்சி அருகே காதல் திருமண ஜோடி போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு… Read More »சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள காணக்கிளியநல்லூரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம்… Read More »திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர் காவல் நிலையம் ஏற்கனவே இயங்கி வந்த பழைய கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து அதனை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் கடந்த 4 வருடங்களாக… Read More »மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

error: Content is protected !!