Skip to content

போலீஸ் கமிஷனர்

ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

பகுஜன் சமாஜ்வாடி  கட்சியின்  மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங்  சில தினங்களுக்கு முன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த  நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த  சந்தீப் ராய் ரத்தோர்,  மாற்றப்பட்டார். அவர்  காவலர்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

சென்னை போலீஸ் கமிஷனர்….கவர்னருடன் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த  ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்… Read More »சென்னை போலீஸ் கமிஷனர்….கவர்னருடன் சந்திப்பு

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

கோவை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வருவாய்த்துறையினருடன் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.… Read More »திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டு….போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால்….

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது போலீசார் சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது…  புத்தாண்டு தினத்தில் சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.… Read More »உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டு….போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால்….

error: Content is protected !!