Skip to content

போலீஸ்

சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை அமலில் உள்ளது. ஆனால்   மத்திய அரசு  இந்தியை திணிக்க முயற்சிக்கின்றது. இந்தி கற்பிக்கப்படாவிட்டால் நிதி தர முடியாது என  பாஜக அமைச்சர் கூறி விட்டார். இந்த நிலையில் தமிழ் நாட்டில் … Read More »சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

  • by Authour

 நாதக  தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​சார்  பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர்… Read More »சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

மராட்டிய மாநிலம் புனே சுவர்கேட்டில் உள்ள பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில்… Read More »மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பொன்மலைக்குட்டை பகுதியை சேர்ந்த ஒரு  பெண்ணை  சுரேஷ், நாராயணன் என்ற இரு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அப்போது  சுரேசும்,… Read More »கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட செல்வதற்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் பொழுது கார் அந்த இடத்தில் இல்லை காணாமல் போய்விடுகிறது.… Read More »காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்தனர். சிப்காட் காமராஜர் நகரைச் சேரந்த பரத்(20), விஷால் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.… Read More »சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்த   ரவுடி அன்பு என்கிற அன்புராஜ்(28),   இன்று காலை  ஸ்ரீரங்கத்தில்      6 பேர் குண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதவு… Read More »ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ராசா மலையை சேர்ந்தவர் முருகேசன் 48. இவர் உர மூட்டைகளை இறக்கும் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்தரா். இன்று வழக்கம்போல் குளித்தலை பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகளில்… Read More »குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

  • by Authour

திருவெறும்பூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 4 பேரில் பிரபல ரவுடியின் மகன்களில் ஒருவன் உட்பட இரண்டு பேர் போலீசாரரை கண்டு… Read More »திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோபி ( 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சங்கீதா அடுத்தடுத்து 9… Read More »நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…

error: Content is protected !!