Skip to content
Home » போலீசில் புகார்

போலீசில் புகார்

திருச்சி என்ஐடி மாணவி மாயம்….. போலீசில் புகார்

  • by Senthil

திருச்சி துவாக்குடியில்,என் ஐ டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் மத்திய அரசின் மனித வள துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில்… Read More »திருச்சி என்ஐடி மாணவி மாயம்….. போலீசில் புகார்

தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

  • by Senthil

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து  பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான்… Read More »தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பைபாஸ் சாலையில்  உள்ளது காளி  இன்ஜினியரிங் ஒர்க்ஸ் . இது  ஷட்டர் அண்டு ரூபிங் தயாரிப்பு நிறுவனம். கடந்த  26ம் தேதி மதியம் இந்த… Read More »குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு கொலை மிரட்டல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சமூக சீர்திருத்த கருத்துக்களை  பொதுவெளியில் பேசுகவர். அத்துடன்  முற்போக்கு சிந்தனை கருத்துக்களை … Read More »நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு கொலை மிரட்டல்

வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

  • by Senthil

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர் தற்போது வர்ணனையாளராகவும், ஐ.பி.எல்.-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரையில்… Read More »வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

திருச்சி இன்ஜினியரிடம்ரூ.11 லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்…. சினிமாவை மிஞ்சும் சம்பவம்

  • by Senthil

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவர்  கண்ணன்,  பொறியாளர்.  இவர் தொழில்  முதலீட்டுக்காக தன்னுடைய 28 பவுன் நகைகளை  கே.கே. நகரில் உள்ள  ஸ்ரீ எம்.எஸ். பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த  மார்ச் மாதம்  அடகு வைத்து… Read More »திருச்சி இன்ஜினியரிடம்ரூ.11 லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்…. சினிமாவை மிஞ்சும் சம்பவம்

3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

மத்திய பிரதேச மாநிலம்  மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் அங்குள்ள மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரெண்டு சைலேந்திர சிங் சவுகானிடம் புகார் மனு ஒன்றை… Read More »3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

error: Content is protected !!