Skip to content

போலீசார் விசாரணை

எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் டாஸ்மாக் கடை அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் முன்விரோதம் காரணமா அல்லது தொழில் போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர்… Read More »எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

அரியலூர்… போலி மருத்துவர் கைது… திருமானூர் போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விரகாலூர் மெயின் ரோட்டில், விக்னேஷ்வரன் என்ற பெயரில் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து கடையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக, திருமானூர்… Read More »அரியலூர்… போலி மருத்துவர் கைது… திருமானூர் போலீசார் விசாரணை…

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 கூலி தொழிலாளர்கள் பலி…..

கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கூலி தொழிலாளர்கள் 7 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்… Read More »தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 கூலி தொழிலாளர்கள் பலி…..

error: Content is protected !!