Skip to content

போலி நகை

திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

  நகை கொள்ளை….தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்சு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் ரயில்வேக்கு சொந்தமான ரயில் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக திருச்சி மன்னார்புரம் வில்வ… Read More »திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..

  • by Authour

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 21… Read More »வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..

தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று (28ம் தேதி) தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா (31), தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

  • by Authour

தஞ்சை அருகே ஞானம் நகர் பகுதியில் பசுபதி (55) என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 29-ந் தேதி நகைகளை அடகு வைப்பதற்காக 40 வயது மதிக்கத்தக்க பெண்… Read More »தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

போலி நகைகளை பேங்கில் அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி..2 பேர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் , அம்மாபேட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் காந்திமதி நாதன், அருந்தவபுரம் பெடரல் வங்கி கிளை மேனேஜர் விசாலி ஆகிய 2 பேரும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்புகாரில்,… Read More »போலி நகைகளை பேங்கில் அடகு வைத்து ரூ.59 லட்சம் மோசடி..2 பேர் கைது..

error: Content is protected !!