Skip to content

போராட்டம்

10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

  • by Authour

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில்… Read More »10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

  • by Authour

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு… Read More »கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

  • by Authour

விளைப் பொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும் , கடன் தள்ளுபடி  செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்  டில்லிக்கு செல்லும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போராட்டத்தை கட்டுப்படுத்த… Read More »அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் (38). கடந்த 2012-ம் ஆண்டு  தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை அருகே நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் 7பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர்… Read More »கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் வார சந்தைகள் ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதை கண்டித்து சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் தண்ணீர் அருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிழக்குறிச்சி வார்டு எண்… Read More »திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

  • by Authour

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும். விவசாயிகள் மீது காவல்துறையை வைத்து கண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல் நடத்தி விவசாயிகளை நசுக்கின்ற ஒடுக்க… Read More »சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல்நிறுவன அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாய விரோதப் போக்குகளைக் கண்டித்து இன்று… Read More »திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்…

திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

  • by Authour

இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

  • by Authour

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. நிதி… Read More »டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

error: Content is protected !!