Skip to content

போராட்டம்

ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் ரேசன் கடையில் அரிசி, பாமாயில்,  சீனி  உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு சரிவர விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரியும்… Read More »ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தி்லும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நீட் தோவை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்… Read More »நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

கரூர்… மின்வழிபாதையை மாற்றி அமைக்க வலியுறுத்தி போராட்டம்…

கரூர் மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி கிராமம் பகுதியில் பிச்சம்பட்டியில் இருந்து மதுக்கரை வரை செல்லும் மண் சாலையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நிலங்கள் உள்ளது. அப்பகுதியில் முன் அறிவிப்பு ஏதுமின்றி தனியார்… Read More »கரூர்… மின்வழிபாதையை மாற்றி அமைக்க வலியுறுத்தி போராட்டம்…

திருச்சி மலைக்கோட்டை டவரில் ஏறி அய்யாக்கண்ணு போராட்டம்

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், தேசிய… Read More »திருச்சி மலைக்கோட்டை டவரில் ஏறி அய்யாக்கண்ணு போராட்டம்

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

கோயில் நிலங்களில் நெல்லு மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும் என கூறும் வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வருவாய் நீதிமன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமாக… Read More »திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  சென்னை  சாஸ்திரி பவன் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.  10 ஆண்டு ஆட்சி செய்த மோடி எந்த… Read More »திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

ரயில் அபாய சங்கலியை இழுத்து தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் விவசாயிகள் போராட்டம் ,… பரபரப்பு…

கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை எழுப்பி விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற… Read More »ரயில் அபாய சங்கலியை இழுத்து தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் விவசாயிகள் போராட்டம் ,… பரபரப்பு…

விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை அழித்து, தூர் வாரும் பணிகள் நடைபெறுவதால், 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், அரசு உடனடியாக… Read More »விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

பிரதமரின் புகைப்பட காகிதத்தை எரித்து,காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

  • by Authour

காங்கிரஸ் கட்சி 2017 – 18 ஆம் ஆண்டிலிருந்து 2020- 21 ஆண்டு வரை கிடைத்த வருமானத்துக்கு முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று வருமானவரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால், 1,700 கோடி ரூபாய் அபராதம்… Read More »பிரதமரின் புகைப்பட காகிதத்தை எரித்து,காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

  • by Authour

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு இந்தியா  கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அழைப்பு விடுத்தது. … Read More »சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

error: Content is protected !!