Skip to content

போராட்டம்

திருச்சி மாவட்டத்தில் ”ஆவின் பால்” தட்டுப்பாடு…. கண்டித்து பெண்கள் போராட்டம்…..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பகுதிகளில்  பால் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.  இதுபற்றி  ஆவின் முகவர்களிடம் கேட்டால் பால் உற்பத்தி குறைந்து விட்டது. 60 % தான்… Read More »திருச்சி மாவட்டத்தில் ”ஆவின் பால்” தட்டுப்பாடு…. கண்டித்து பெண்கள் போராட்டம்…..

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர்… Read More »கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

மத்திய அரசை கண்டித்து…….மேற்குவங்க முதல்வர் மம்தா திடீர் தர்ணா

மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்றும், நாளையும் என மொத்தம் 2 நாட்கள் இந்த தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.… Read More »மத்திய அரசை கண்டித்து…….மேற்குவங்க முதல்வர் மம்தா திடீர் தர்ணா

ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.  இதை கண்டித்து இன்று… Read More »ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 200 விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி ஆற்றின் வடகரை ஓரம் தண்ணீர் வருவதற்கு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய அஇவிதொச , த.வி.ச ஒன்றிய குழு சார்பில் உப்பிலியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய… Read More »மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று… Read More »கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு ₹412 ஊதியமாக பெற்று வருகின்றனர். விரைவில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள்… Read More »கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் சன்னதி தெருவில் உள்ள 75 ஆயிரம் சதுர அடி நிலம் அரசு புறம்போக்கு… Read More »இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி தேசிய எய்ட்ஸ்… Read More »பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

error: Content is protected !!